×

பெரம்பலூர் அருகே தனி நபர் ஒருவரை பணி செய்ய சொல்லிவிட்டு வெளியே சென்ற டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனி நபர் ஒருவரை பணி செய்ய சொல்லிவிட்டு 5 ஊழியர்களும் வெளியே சென்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர் அய்யன்துரை, பாலசுப்பிரமணியன், சாதிக்பாட்சா உள்ளிட்ட 4 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


Tags : Tasmac ,Perambalur , Perambalur, Tasmac employees, suspended
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...