×

பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court , Sexual harassment, school, CCTV, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...