×

பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் ஜவுளித்துறை எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் பற்றி ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.

Tags : Union Government ,Stalin , Cotton, Yarn Prices, Union Government, Chief Stalin
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...