×

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

காஞ்சிபுரம் : 2 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Tags : Vaikasi Brahmoorsavam ,Varadaraja Perumal Temple ,Kanchipuram , Kanchipuram, Varatharaja Perumal, Therottam
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்