முக்கிய செய்தி விளையாட்டு ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 ஐபிஎல் லக்னோ கொல்கத்தா அணி புனே: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் லக்னோ அணி 210 ரன்களை குவித்தது. இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை: சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நாமக்கல் மாநாட்டில் அறிவுரை
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்; நத்தம் விஸ்வநாதன் பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; பேட்டிங்-பந்துவீச்சு இரண்டிலும் பும்ரா கலக்கல்: இன்று வேகங்கள் அசத்தினால் வெற்றி நிச்சயம்
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொள்ளவில்லை; காங்கிரஸ் அறிக்கை
நாமக்கல்லில் நடைபெறும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தலைவர்கள் பங்கேற்பு
சற்றே குறைந்த வைரஸ் பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா.! 31 பேர் உயிரிழப்பு
பாதிப்பை குறைக்கும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியது.! 63.60 லட்சம் பேர் உயிரிழப்பு
கரூரில் நடந்த விழாவில் 80,750 பேருக்கு ரூ.500 கோடி நல உதவி வழங்கினார் மு.க.ஸ்டாலின்: ரூ.581 கோடியில் புதிய பணிகளுக்கும் அடிக்கல்
ராமநாதசுவாமி, அருணாச்சலேஸ்வரர், மீனாட்சியம்மன் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மேலும், 5 கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மணிப்பூர் ரயில்வே தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் பலி: மாநில முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2,533 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
பழநி திருக்கோயிலில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை வந்தார் திரவுபதி முர்மு... சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஈபிஎஸ்.. கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஈபிஎஸ் கிளம்பிய பிறகு மேடைக்கு வந்து திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் நானே என பேட்டி!!