தமிழகம் விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 விலப்புரம் மாவட்டம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார், ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ரூ. 35-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்பனை
உவரி அருகே கரைச்சுத்துபுதூரில் சொந்த வீட்டில் 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடிய வியாபாரி: ஆன்லைனில் ரம்மி விளையாட கைவரிசை
காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு: தமிழிசை சவுந்தராஜன்
சிசிடிவி கேமரா, டிஜிட்டல் தகவல் பலகை, கூடுதல் உறுப்பினர் அட்டைகள் நவீனமயமாகும் உழவர் சந்தைகள்; நெல்லையில் தோட்டக் கலை கூடுதல் இயக்குநர் ஆய்வு
ஏலகிரி மலையில் 20 அடி கிராம சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு; அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் கழிவறை, நகர்நல மையம் கட்டும் பணி; கலெக்டர் ஆய்வு