சென்னை பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 கவர்னர் உச்ச நீதிமன்றம் டெல்லி:ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அமைச்சரவை பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவி: முதல்வரிடம் வழங்கினார் டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி
பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும்.: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
தொழில் நிறுவனங்களுடன் புத்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
அடிப்படை வசதிகள், உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!!
TET 2022: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு!!