×

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது: கனிமொழி எம்.பி.

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கனிமொழி, எம்.பி. தெரிவித்துள்ளார். தாமதமாகியிருந்தாலும், நீதியும், அற்புதம்மாளின் போராட்டமும் வென்றிருக்கிறது. மாநில அரசின் முடிவினை ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் முறைக்கும் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.


Tags : Perarivalan ,Kanimozhi MP , It is gratifying that Perarivalan has been acquitted: Kanimozhi MP
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...