×

மாநில உரிமையை நிலைநாட்டிய முதல்வருக்கு நன்றி: உதயநிதி எம்எல்ஏ

சென்னை: பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதல்வருக்கு நன்றி என உதயநிதி எம்எல்ஏ கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள் எனவும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் எனவும் மற்றும் அற்புதம்மாளுக்கு என் அன்பு எனவும் உதயநிதி எம்எல்ஏ கூறியுள்ளார்.


Tags : Udaiyanidhi ,MLA , Thanks to the Chief Minister for upholding the right of the State to rule that the Governor has no power to interfere in the policy decision of the State Government: Udayanithi MLA
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...