×

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - சீமான்

சென்னை: பேரறிவாளன் விடுதலை: காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாக கொண்டு சிறையில் வாடும் மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் போராட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Seeman , Historic Judgment - Seaman
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை...