×

வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: கமல் ட்வீட்

சென்னை: ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Kamal , Mother's struggle, actress Khushboo tweeted
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்