சென்னை: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனத்துக்கு மதிப்பளித்து ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவி விலக வேண்டும் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் பதவி விலகினால் தான் பேரறிவாளனுக்கு கிடைத்த நீதி முழுமை பெறும் எனவும் கூறியுள்ளார்.