×

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ

சென்னை: பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாமல் இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கையை சீர்குலைக்கப்பட்டுவிட்டது என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுளளார். 


Tags : Supreme Court ,Vaiko , It is gratifying that the Supreme Court has upheld justice in the Perarivalan release case: Vaiko
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...