×

பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பேட்டி

சென்னை: பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த மனிதநேயமுள்ள அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.


Tags : Perarivalan ,Guildason , It is gratifying that Perarivalan was released: Interview with Perarivalan's father Quilnathan
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!