சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 தூத்துக்குடி கே ஸ்டாலின் சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது :அமைச்சர் மா.சுப்பிரமணியன்
10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தடயவியல் துறையின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 52.90 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்... மெட்ரோ ரயில் நிர்வாகம்!!
கிராமப்புறங்களில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
“நம்ம செஸ், நம்ம பெருமை”: செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்!!
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!