×

விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரம் பறிமுதல்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100டன் யூரியா மற்றும் 65டன் கலப்பு உரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யூரியாவை பதுக்கி வைத்திருந்த 4 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags : Viluppuram , Seizure of 165 tons of compost stored near Villupuram
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!