×

பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

Tags : Supreme Court , Perarivalan, release, Supreme Court, tomorrow, judgment
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...