×

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தில் அமைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : velacheri ,surya ,ghanavel , Jaybeam, Image, Surya,, Gnanavell, Case
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...