×

மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

டெல்லி: மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி தொழில்நுட்பம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும் என்றும் 10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க முடியும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Narendra Modi , Mobile phone exports, new peak, Prime Minister Narendra Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...