குற்றம் புதுச்சேரியில் போதை மாத்திரைகளை விற்ற 3 ஆப்பிரிக்கர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 ஆப்பிரிக்கர்கள் பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் கோகைன், மெத்திலி போதை மாத்திரைகளை விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து புதுச்சேரியில் விற்று வந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கைவரிசை: தாம்பரத்தை சேர்ந்தவர் உள்பட 3 கொள்ளையர் அதிரடி கைது: கார், 6 பைக்குகள், ஐம்பொன் சிலை பறிமுதல்