இந்தியா கர்நாடகாவில் கனமழையால் இடிமின்னல் தாக்கி 114 ஆடுகள் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 கர்நாடக பெங்களூரு: சித்திரதுர்கா மாவட்டத்தில் கனமழையால் 114 ஆடுகள், 39 செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு உயிரிழந்தது. இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி நீட்டிப்பை ஏற்க வேணுகோபால் மறுப்பு: 3 மாதங்களுக்கு மட்டும் சம்மதம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிரடி முடிவு பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சிக்கு 5% வரி
மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா: உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததால் அதிரடி முடிவு; சோனியா, கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கம்
நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம்