இந்தியா தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 கர்நாடக அரசு லக்சாயா சென் தாமஸ் கோப்பை பெங்களூர் : தாமஸ் கோப்பையை வென்றதற்காக பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்தது கர்நாடக அரசு. தாமஸ் கோப்பை இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் அந்தோணி ஜிண்டிங்கை லக்சயா சென் வீழ்த்தினார்.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்