தமிழகம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 திருப்பூர் நாமக்கல் ஈரோடு கரூர் திருப்பூர் : திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை: போலீஸ் விசாரனை
கார், ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ரூ. 35-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்பனை
உவரி அருகே கரைச்சுத்துபுதூரில் சொந்த வீட்டில் 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடிய வியாபாரி: ஆன்லைனில் ரம்மி விளையாட கைவரிசை
காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு: தமிழிசை சவுந்தராஜன்
சிசிடிவி கேமரா, டிஜிட்டல் தகவல் பலகை, கூடுதல் உறுப்பினர் அட்டைகள் நவீனமயமாகும் உழவர் சந்தைகள்; நெல்லையில் தோட்டக் கலை கூடுதல் இயக்குநர் ஆய்வு