×

சென்னை திருவல்லிக்கேணியில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனரை மாணவர்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார்

சென்னை: பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த புதுக்கல்லூரி மாணவர்களை ஓட்டுநர் தட்டிக்கேட்ட நிலையில் தகராறு ஏற்பட்டது. நடத்துநர் ஜெரினிடம் தகராறு செய்த மாணவர்கள் அவரை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக  கூறப்படுகிறது.பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டதில் நடத்துநர் ஜெரின் காயம் அடைந்துள்ளார். 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tiruvallikeni, Chennai , Students complained that the conductor was pushed down from a bus running in Tiruvallikeni, Chennai
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு...