இந்தியா தொழிலதிபர்களுக்காக ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என 2 இந்தியாவை உருவாக்க முயற்சிசெய்கிறது பாஜக.: ராகுல் காந்தி dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 பாஜக இந்தியா ராகுல் காந்தி டெல்லி: தொழிலதிபர்களுக்காக ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என 2 இந்தியாவை உருவாக்க முயற்சிசெய்கிறது பாஜக என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைவரின் கனவுகளும் நிறைவேற வாய்ப்பு வழங்கும் ஒரே இந்தியா மட்டுமே தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு..!
ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.: அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை
ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது...அமைச்சர் சக்கரபாணி உரை
பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை..: எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன்.: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டியால் பரபரப்பு
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள்; இந்திய கடற்படை
பள்ளியை வேறு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர்; கணவரை இழந்து தவித்த தாயை ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் மகன்
ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டி