தமிழகம் நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரி நியமனம் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 நெல்லை குவாரி விபத்து நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா சர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்
ஆவடியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாறிய மழைநீர் கால்வாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
பல்லவாடா ஊராட்சி அரசு பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிட இடிபாடுகள்; விஷ ஜந்துக்களால் மாணவர்கள் அச்சம்