தமிழகம் நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரி நியமனம் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 நெல்லை குவாரி விபத்து நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாங்குனேரி ஏ.எஸ்.பி.ராஜா சதுர்வேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா சர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 40 லட்சம் செலவில் கட்டிய வணிக வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை