×

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய பணி பார்வையாளர் கைது செய்யப்பட்டார்

திருவாரூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுத்ததும் தவணை விடுவிக்காத விவகாரத்தில் பயனாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஒருவர் கைது செய்ய்ப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கமுதக்குடி கிராமத்தில் லஞ்சம் கொடுத்தும் தவணை விடுவிக்காததால் பயனாளி மணிகண்டன் தற்கொலை செய்தார். பயனாளி மணிகண்டன் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணி பார்வையாளர் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Tags : A job observer who took a bribe in the Prime Minister's house building project has been arrested
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்