தமிழகம் அரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 புனித சவேரியார் கோயில் அரியலூர் ஜல்லிக்கட்டில் அரியலூர்: ஜெயங்கொண்டம் குமிளங்குழி புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விராலிமலையில் அஸோலா பாசி வளர்ப்பில் அசத்தும் பெண்கள்: குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி..!!
ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை எந்த பஞ்சயாத்திற்குள் வருகிறது மறுவரையறை செய்ய 2ம் நாளாக லாலாப்பேட்டை பொதுமக்கள் போராட்டம்