சென்னை: இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கண்டறிய 300 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.