×

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பருத்தி நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து 6 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin , MK Stalin's letter to the Prime Minister . demanding rise in cotton yarn prices
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...