தமிழகம் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 திருப்பூர் திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
கள்ளக்குறிச்சியில் ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதால் பாஜ நிர்வாகி தற்கொலை: கந்து வட்டி கும்பலை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
செய்யூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித தோமையார் திருநாள் திருப்பலி நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை