×

கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளார்.

Tags : Kerala , Red Alert for 5 districts in Kerala today
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...