×

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் 20ம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : National Examination Agency , Extension of opportunity till 20th to apply for NEET Entrance Examination: Notice of National Examination Agency
× RELATED நீட் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு