இந்தியா நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 தேசிய தேர்ச்சி முகமை டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் 20ம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!
மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்
சட்டப்பேரவையில் பினராய் கூறிய அனைத்தும் பொய் முதல்வர் வீட்டுக்கு ரகசியமாக பலமுறை தனியாக சென்றேன்: தைரியம் இருந்தால் சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள்; சொப்னா சவால்
2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி.க்கு எதிரான குற்றத்தில் உடனடி எப்ஐஆர்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு
உதய்பூரில் தலை துண்டிப்பு டெய்லர் படுகொலை வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்: என்ஐஏ.க்கு முதல்வர் கெலாட் வலியுறுத்தல்