×

கேரளா மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை: வானிலை மையம்

கேரளா: கேரளாவில் 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பததனம்திட்ட, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மலை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   


Tags : Kerala ,Meteorological Department , Heavy rain warning for Kerala: Meteorological Department
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...