×

பராமரிப்பு பனி காரணமாக 17, 18-ல் புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் 6 பூறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (66008) ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் இருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (43510) றது செய்யப்பட்டுள்ளது.

Tags : Railway Administration , Suburban trains canceled on 17th and 18th due to maintenance snow, Railway administration notice
× RELATED காத்திருப்போர் பட்டியலில் ரத்தான...