×

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது

நெல்லை: நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளனர். அடைமதிப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 2 பேர் மீட்கப்பட்டுள்ளார். பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : sankaranarayanan ,Kalguari accident ,Paddy Purneerpallam , Owner Sankaranarayanan arrested in connection with a quarry accident near Nellai Munneerpallam
× RELATED பாளை யூனியன் சேர்மன் இல்ல திருமண நிச்சயார்த்த விழா