×

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர்: வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துளளது. மழையின் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் . தற்போது மழை இல்லாத காரணத்தால் சதுரகிரி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Sathuragiri Temple , Increase in Devotees, Sathuragiri Temple, Temple Management Announcement
× RELATED சதுரகிரி கோயிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி