தமிழகம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 Manchanallur திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்..!!
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விவரம் பதிவேற்றம்: இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவு
புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியதையடுத்து நிகழ்வின் இடையே இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!