தமிழகம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 Manchanallur திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
பெருமாட்டுநல்லூர் பகுதியில் சோகம் மின் கம்பம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி: தப்பிய ஓடிய ஜேசிபி டிரைவருக்கு போலீஸ் வலை