×

திருவண்ணாமலை மலை பகுதியில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்கள், வெடிபொருட்களை பயன்படுத்துவதால் கற்கள் சிதறி தெறிப்பதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டது.


Tags : Chennai High Court ,Thiruvannamalai , Thiruvannamalai, Hill Area, Quarry, Interim Prohibition, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...