சென்னை திருவண்ணாமலை மலை பகுதியில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 சென்னை உயர் நீதிமன்றம் திருவண்ணாமலை சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்கள், வெடிபொருட்களை பயன்படுத்துவதால் கற்கள் சிதறி தெறிப்பதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு; கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்
ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்