×

தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. 6.05 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவு கழகத்தில் வழங்க தெலுகானாவுக்கு அனுமதி அளித்தது. புழுங்கல் அரிசி கொள்முதல் கோரி டெல்லியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போராட்டம் நடத்தினார். 


Tags : Union Government ,Telangana State , Telangana, Boiled Rice, Procurement, Union Government
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...