×

விக்னேஷ் கொலை வழக்கு: உதவி ஆணையர், தலைமை செயலக காலனி ஆய்வாளர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில் அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சிபிசிஐடி நடத்திய விசாரணையின் பரிந்துரையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.


Tags : Assistant Secretary ,Chief Secretary , Vignesh, Assassination, Assistant Commissioner, Analyst, Change of Workplace
× RELATED இந்தியாவிற்கு நல்ல பிரதமரை...