×

பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையில் ஒலிபெருக்கி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடிவு

பெங்களூரு: பெங்களூரு மசூதிகளில் அதிகாலை தொழுகையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க இஸ்லாமிய தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ஒலிபெருக்கியில் அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவை மீறாத வண்ணம் ஒலி கட்டுப்பாட்டு கருவியை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Bangalore , Bangalore, Mosque, Prayer, Loudspeaker, Avoidance
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...