தமிழகம் வேலூர் அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 வேலூர் வேலூர்: வேலூர் அடுத்த ஒடுக்கத்தூர் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 பக்க கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜசேகர் மரணம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண்கள் கைவரிசை பிறந்த 4 நாளில் பச்சிளம் பெண் குழந்தை கட்டைப்பையில் போட்டு கடத்தல்: 6 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
ஊட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து சென்னை பெண் இன்ஜினியர் பலி: தடையை மீறி அழைத்து சென்ற காட்டேஜ் உரிமையாளர் கைது
ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற திட்டம்; கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க அறிக்கை தயார்
சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை: போலீஸ் விசாரனை