×

ஏப்ரலில் 40 பில்லியன் டாலர் மதிப்பு சரக்குகள் ஏற்றுமதி: மத்திய அரசு

டெல்லி: ஏப்ரல் மாதம் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சரக்கு ஏறுமதி 30% அதிகரிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு கூறியுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் 127.69%, மின்னனு பொருட்கள் 7.69% ,உணவு தானியங்கள், 60.83%, காபி 59.38% பதப்படுத்தபட்ட உணவுகள் 38.82%, தோல்பொருட்க்கள் 36.68% ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Federal Government , Exports of goods worth $ 40 billion in April: Federal Government
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...