×

தற்போதைய நிலையில் நாடு மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது: சோனியா காந்தி பேச்சு

உதய்பூர்: தற்போதைய நிலையில் நாடு மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது என காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மக்களை அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கிறது பாஜக. ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறினார்.


Tags : Sonia Gandhi , The country is currently facing the biggest challenges: Sonia Gandhi's speech
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...