கொழும்பு: இலங்கை பிரதமர் ரணிலுக்கு சஜித்தின் எஸ்.ஜே.பி. கட்சி ஆதரவு அளிக்காது என்று எம்.பி.ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் இம்தியாஸ் பாகிர் மார்க்கரை பரிந்துரைக்க எஸ்.ஜே.பி. கட்சி முடிவு செய்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.